AMAZING SPECIES

Wednesday, February 1, 2012

மாலை சூடும் மணநாள் . . . மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்வில் திருநாள் 11-12-2011



நமது கேலிபர் அமைப்பைச் சேர்ந்த குமாரி.லலிதா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது பள்ளித் தோழரான திரு.பிரபு என்பவரை 11-12-2011 அன்று பெ.தி.க. பொதுச் செயலாளர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இம் மணவிழாவில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைத்து நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டு உதவின. இந்த மணவிழாவிற்கு உதவிய பெ.தி.கழகத்திற்கும், பொதுச் செயலாளர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் அனைத்து தோழர்களுக்கும் கேலிபர் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றி.

No comments: